Tuesday 29 December 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கண்காட்சியில் வைக்கப்பட்ட பேனர் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இப்பொதுக்கூட்டத்தில் மதரஸா மாணவிகளின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு சம்பந்தமான கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது ,கண்காட்சியில் வைக்கப்பட்ட பேனர்கள் பெரும் திரளாக ஆண்களும்,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்......






ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சகோ.அபுபக்கர் சித்திக் சஆதி ,அவர்களும்,அன்பான அழைப்பு என்ற தலைப்பில் சகோ.அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்களும் உரையாற்றினார்கள்,இப்பொதுக்கூட்டத்தில் மதரஸா மாணவிகளின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு சம்பந்தமான கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது , பெரும் திரளாக ஆண்களும்,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்......









ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஆலோசனைக்கூட்டம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 27-12-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுப்பணிகளை வீரியப்படுத்த கிளைமர்க்கஸில் பொது கலந்தாலோசனைக்கூட்டம் நடைபெற்றது ,...அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 27-12-2015 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் இணைவைத்தல் ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் ஷாகித் ஓலி  அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......

பிறமத தாவா - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம்,V.K.P கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு  மாநாடு சம்பந்தமாக லேம்ப் போஸ்டர் ஒட்டப்பட்டது, போஸ்டர் ஒட்டும் பொழுது ஷிர்க் என்றால் என்ன? என்று மாற்றுமத சகோதரர் ஒருவர் கேட்டார் அவருக்கு ஷிர்க் பற்றி விளக்கி சொல்லப்பட்டது.திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் மாற்று மத சகோதரர் நம் ஜமாத் செய்கின்ற மனித நேயப்பனியை பாராட்டினார்.....அல்ஹம்துலில்லாஹ்......

செயல் வீராங்கனைகள் கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 27-12-15  அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்த  செயல் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்..........

நிலவேம்பு கசாயம் வினியோகம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று டெங்கு நோய் பரவாமல் தடுக்க  பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வீதி வீதியாக சென்று வழங்கப்பட்டது ,இதில் 2000 மேற்பட்டோர் இந்த நிலவேம்பு குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தனி நபர் தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 27-12-15  அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு வீடு வீடாக சென்று தாயத்து தாவீஸ்  அகற்றும் பணியும் தனி நபர் தாவாவும், மாநாட்டு செலவினங்களுக்காக வசுலும்  செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்......

தனிநபர் தாவா - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 26-12-2015 அன்று மாணவர்களுக்கும் மாற்றுமத நண்பருக்கும் இஸ்லாத்தில் இணைவைப்பு குறித்து தாவா செய்யப்பட்டது,.....அல்ஹம்துலில்லாஹ்.....

நிலவேம்பு கஷாயம் வினியோகம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜாமஅத் காங்கயம் கிளை மற்றும் காங்கயம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு இணைந்து 26-12-2015 அன்று  டெங்கு நோய் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு  நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது,நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் முதலில் அரசு சித்தமருத்துவர் நிலவேம்பு கசாயத்தின் தன்மையை பற்றி விளக்கமளித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார் பிறகு முஸ்லீம் வீதியில் வீடுவீடாகவுகம் கடைகளுக்கும் பேருந்துநிலையத்திலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது,.....அல்ஹம்துலில்லாஹ்......

பெண்களுக்கான ஜனாஸா தொழுகை முறை பயிற்சி - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையில் 27-12-15 பெண்களுக்கான ஜனாஸா தொழுகை முறை மற்றும் ஜனாஸா சட்டவிளக்கங்கள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது .... சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 27-12-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் " மறுமையில் எவ்வித பரிந்துரையும் எடுபடாது "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் " குர்ஆன்  விடுக்கும் அறைகூவல்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கம

ளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்…... 

குர்ஆன் வகுப்பு -யாசிபாபுநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசிபாபுநகர் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மறுமையில் மனிதனின் நிலை"என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கம

ளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்…... 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மெளலீது ஒதுவதின் அர்த்தங்கள் ஆபத்தானது"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்…... 

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S. நகர் கிளை சார்பாக 26-12-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் இனைவைப்பு  சம்மந்தமாக சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள்  உரையாற்றினார்கள் .....அல்ஹம்துலில்லாஹ்.....

“ ஷிர்க் ஒழிப்பு மாநாடு” -மாநில நிர்வாகிகள் ஆலோசனை - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளையில் 26-12- 2015 அன்று  TNTJ மாநில துனைத் தலைவர்  M.I.சுலைமான் அவர்கள் “ ஷிர்க் ஒழிப்பு மாநாடு” சம்மந்தமாக  நிர்வாகிகளை சந்தித்து மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்கள்,.....அல்ஹம்துலில்லாஹ்......

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 26-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "  மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்படும் பதஞ்சலி தயாரிப்புகளை தவிர்த்திடுங்கள்" என்ற  தலைப்பில் சகோ. பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், ......அல்ஹம்துலில்லாஹ்.......

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26-12-2015 அன்று மாணவரணி சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரமாக தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடந்தது ,சகோ.பஜுலுல்லாஹ் மற்றும் சகோ.அப்துல்லாஹ் ஆகியோர் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்......