Tuesday 29 December 2015

பிறமத தாவா - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம்,V.K.P கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு  மாநாடு சம்பந்தமாக லேம்ப் போஸ்டர் ஒட்டப்பட்டது, போஸ்டர் ஒட்டும் பொழுது ஷிர்க் என்றால் என்ன? என்று மாற்றுமத சகோதரர் ஒருவர் கேட்டார் அவருக்கு ஷிர்க் பற்றி விளக்கி சொல்லப்பட்டது.திருச்சியில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் மாற்று மத சகோதரர் நம் ஜமாத் செய்கின்ற மனித நேயப்பனியை பாராட்டினார்.....அல்ஹம்துலில்லாஹ்......