Tuesday 29 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 26-12-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "  மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்படும் பதஞ்சலி தயாரிப்புகளை தவிர்த்திடுங்கள்" என்ற  தலைப்பில் சகோ. பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், ......அல்ஹம்துலில்லாஹ்.......