Tuesday 29 December 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சகோ.அபுபக்கர் சித்திக் சஆதி ,அவர்களும்,அன்பான அழைப்பு என்ற தலைப்பில் சகோ.அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி அவர்களும் உரையாற்றினார்கள்,இப்பொதுக்கூட்டத்தில் மதரஸா மாணவிகளின் சார்பாக ஷிர்க் ஒழிப்பு சம்பந்தமான கண்காட்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது , பெரும் திரளாக ஆண்களும்,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்......