Tuesday 29 December 2015

குர்ஆன் வகுப்பு -யாசிபாபுநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசிபாபுநகர் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மறுமையில் மனிதனின் நிலை"என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கம

ளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்…...