Tuesday 29 December 2015

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S. நகர் கிளை சார்பாக 26-12-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் இனைவைப்பு  சம்மந்தமாக சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள்  உரையாற்றினார்கள் .....அல்ஹம்துலில்லாஹ்.....