Wednesday 17 April 2013

"ஆபாசம்" _செரங்காடுகிளைதெருமுனை பிரச்சாரம் _16042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில்  16.04.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் சகோ.ரசூல்மைதீன்   அவர்கள்"ஆபாசம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது