Wednesday 31 July 2013

"லைலதுல் கத்ர் எப்போது?" மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-07-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "லைலதுல் கத்ர் எப்போது?" என்ற தலைப்பில் பயான்நிகழ்த்தினார்.

லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? _போஸ்டர் தாவா _பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் 31.07.2013 அன்று லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? எனும் போஸ்டர் 50 மக்கள் கூடும் கடை வீதி பகுதிகளில் ஒட்டப்பட்டது.