Wednesday 31 July 2013

லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? _போஸ்டர் தாவா _பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் 31.07.2013 அன்று லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? எனும் போஸ்டர் 50 மக்கள் கூடும் கடை வீதி பகுதிகளில் ஒட்டப்பட்டது.