Wednesday 31 July 2013

"லைலதுல் கத்ர் எப்போது?" மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-07-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "லைலதுல் கத்ர் எப்போது?" என்ற தலைப்பில் பயான்நிகழ்த்தினார்.