Sunday 17 August 2014

தாராபுரம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 17.08.14 அன்று  தெற்கு முஸ்லிம் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை சார்பாக ....

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 17.8.14 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய கடை வீதி கிளை சார்பாக பெண்கள் பயான் ....

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 17.08.14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லீமா அவர்கள் ரமளானுக்குப் பிறகு மக்களின் நிலை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  17.08.14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் இஸ்லாத்தில்   இல்லாத சடங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பில் 17.08.2014  அன்று சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "மறைவானவற்றை நம்புதல்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..

உடுமலை கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 16.08.2014  அன்று சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "மறுமை நாள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 
அல்ஹம்துலில்லாஹ்..

மடத்துக்குளம் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்.....

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக  கடந்த 15.08.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சகோ. முஹம்மது ஹுசைன்  அவர்கள் "சமூக தீமைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..

காலேஜ் ரோடு கிளை சார்பாக பிற மத தாஃவா....

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 03.08.14 அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், பொன்னுசாமி எனும் பிற மத சகோதரருக்கு சகோ. ஆஜம் அவர்கள் இஸ்லாம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை கடந்த 14.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், வானவர்களின் பணிகள் எனும் தலைப்பில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு..

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்  கிளை சார்பாக 16.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், ஒருவரது சுமையை மற்றவர்கள் சுமக்க முடியாது எனும் தலைப்பில் சகோ. இஸ்மாயீல்  அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக  கடந்த 15.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் சார்பாக எம்.எஸ். நகர்  கிளை சார்பாக கடந்த  15-08-14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், வேதங்களை நம்புதல் எனும் தலைப்பில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

140 உணர்வு பத்திரிக்கை விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக கடந்த 15.08.14 அன்று மொத்தம் 140 உணர்வு வார இதழ்கள் விற்பனை செய்யப்பட்டன. 
அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபுநகர் நகர் கிளை சார்பாக கடந்த 14.08.14 அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிற மத சகோதரி ஒருவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்லப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பெரிய கடை வீதி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்......

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 11.08.14 அன்று இரவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.ஜஃபருல்லாஹ்  அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...