Sunday 17 August 2014

பிற மத தாஃவா - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபுநகர் நகர் கிளை சார்பாக கடந்த 14.08.14 அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிற மத சகோதரி ஒருவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்லப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..