Sunday 17 August 2014

தாராபுரம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 17.08.14 அன்று  தெற்கு முஸ்லிம் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..