Sunday 17 August 2014

மடத்துக்குளம் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்.....

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக  கடந்த 15.08.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சகோ. முஹம்மது ஹுசைன்  அவர்கள் "சமூக தீமைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..