Sunday 17 August 2014

குர்ஆன் வகுப்பு - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை கடந்த 14.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், வானவர்களின் பணிகள் எனும் தலைப்பில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...