Sunday 17 August 2014

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  17.08.14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் இஸ்லாத்தில்   இல்லாத சடங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..