Sunday 17 August 2014

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பில் 17.08.2014  அன்று சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "மறைவானவற்றை நம்புதல்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..