Sunday 17 August 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக  கடந்த 15.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..