Sunday 17 August 2014

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை சார்பாக ....

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 17.8.14 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்...