Sunday 17 August 2014

உடுமலை கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 16.08.2014  அன்று சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "மறுமை நாள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 
அல்ஹம்துலில்லாஹ்..