Sunday 17 August 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் சார்பாக எம்.எஸ். நகர்  கிளை சார்பாக கடந்த  15-08-14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், வேதங்களை நம்புதல் எனும் தலைப்பில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...