Thursday, 3 October 2013
தனி நபர் தஃவா _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 29-09-2013 அன்று சுன்னத்வல் ஜமாத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு தனி நபர் தஃவா செய்யப்பட்டது. இதில் அவர்களின் ஜமாஅத்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுப்ஹான மவ்லித் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.
இரத்ததானத்தின் அவசியம் _S.V.காலனி கிளை குழு தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில்


இன்ஷாஅல்லாஹ் 06.10.2013 அன்று S.V.காலனி கிளைசார்பில் நடத்த இருக்கும்

Subscribe to:
Posts (Atom)