Thursday 3 October 2013

"வட்டி" செரங்காடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளையின் சார்பாக 29-09-2013 அன்று யாசின் பாபு நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. பசீர்  அவர்கள் "வட்டி " என்ற தலைப்பில் உரையாற்றினார்