Thursday 3 October 2013

"அழைப்புப்பணி" மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2013 அன்று மங்கலம்திருப்பூர் ரோட்டில் மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. யாசர்அரபாத்  அவர்கள் "அழைப்புப்பணி" என்ற தலைப்பில் உரையாற்றினார்