Thursday 3 October 2013

"குர்பானியின் சட்டங்கள் " _காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக 30-09-2013 அன்று காலேஜ்ரோடு சாதிக்பாட்சா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்