Thursday 3 October 2013

"பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" மங்கலம் கிளை பெண்கள் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2013 அன்று பெண்கள் தர்பியாநடைபெற்றது.
சகோதரி.சுமையா அவர்கள்   "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" என்று பயிற்சிஅளித்தார்கள்...