Thursday 3 October 2013

"குர்ஆன் நிகழ்த்தி வரும் அற்புதங்கள் " மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 30-09-2013 அன்று கொள்ளுக்காட்டில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ. தவ்ஃபீக் அவர்கள் "குர்ஆன் நிகழ்த்தி வரும் அற்புதங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்