Thursday 20 March 2014

"வேதம் கொடுக்கப்பட்டோர் யார்? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 20.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள்   "வேதம் கொடுக்கப்பட்டோர் யார்?_27" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரர்க்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 19.03.2014 அன்று  ஏழை கோதரர். நியாயதுல்லாஹ் அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி யாக வழங்கப்பட்டது.

இணை வைத்தல் _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்  19.03.2014 அன்று   தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோ.சபியுல்லாஹ் அவர்கள்  "இணைவைத்தல் "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"அல்லாஹுவின் வார்த்தை_ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 19.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள்   "அல்லாஹுவின் வார்த்தை_90" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.