Thursday 20 March 2014

"வேதம் கொடுக்கப்பட்டோர் யார்? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 20.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள்   "வேதம் கொடுக்கப்பட்டோர் யார்?_27" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.