Saturday 30 March 2013

தாராபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பரிமளம் ...ஆயிஷா வாக... -30032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையில் பரிமளம் என்பவர் 30.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆயிஷா   என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் கிளை சகோதரர்களால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

S.V.காலனி கிளையின் பள்ளிவாசல் இடத்திற்காக நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 29-03-2013 அன்று திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் பள்ளிவாசல் இடத்திற்காக 27430/= ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது