Wednesday 25 November 2015

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்செரங்காடு கிளையின் சார்பாக 22-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ஹிஜாப் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….



பெண்கள் பயான் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 22-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் என்ற தலைப்பில் சகோதரிநஸ்ரின்பானு அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….


தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்மங்கலம் கிளையின் சார்பாக 22-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில் சகோ.அபுபக்கர்சித்திக் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….


குழுதாவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 22-11-2015 அன்று  ஜனவரி - 31 ஷிர்க் ஓழிப்பு மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  குழுவாக சென்று தனி நபர் தாவா செய்து மாநாடுக்கு அழைப்புகொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .......

நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 22-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற  தொடர் பயான் நிகழ்ச்சியில்  "இஸ்லாத்தில் ஏற்ற தாழ்வு இல்லை" என்ற  தலைப்பில் சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக 22-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் குர்ஆனை விளக்குவதர்க்காகத்தான் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள் என்ற தலைப்பில் சகோM. அப்துல்ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….