Wednesday 1 January 2014

நல்லூர் கிளை பொதுகுழு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை பொதுகுழு  01.01.2014 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில்,மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான்,மற்றும்  கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... 

கீழ்கண்ட புதிய நிர்வாககுழு  தேர்வு செய்யப்பட்டது...


தலைவர் ....... மீராஹுசைன் .............. 8122383327
 
செயலாளர் .... செய்யது பாஷா .......... 98426 50877

பொருளாளர் .... சேக் தாவூத்    ........     98422 02634 

துணை தலைவர் ...... குத்புதீன் ........... 9894431998
 
துணைசெயலாளர் ....    சித்தீக் .......... 98942 000887

"புத்தாண்டு தீமைகள்" _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை யின் சார்பாக 30-12-2013 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "புத்தாண்டு தீமைகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _வெங்கடேஸ்வரா நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை யின் சார்பாக 31-12-2013 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ. ஆஷம் M.I.Sc., அவர்கள்  ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும், "புத்தாண்டு கொண்டாட்டம் இஸ்லாத்தில் இல்லை" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். 

ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட தர்பியா கூட்டம்" _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31-12-2013 அன்று ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட தர்பியா கூட்டம்" நடைபெற்றது.  இதில் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு இதுவரை கிளை சார்பில் செய்துள்ள பணிகள்   இனி செயல்பட வேண்டிய  வழிமுறைகளை ஆலோசனை செய்தனர் .....
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

ஜனவரி 28 போராட்டம் ஏன்? எதற்கு? _ 3 மெகா போன் பிரச்சாரம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 31-12-2013 அன்று ரம்யா கார்டன் பகுதியில் மூன்று இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. 




இதில் யாசர், பிலால், சம்சுதீன் ஆகிய மூன்று சகோதரர்களும் ஜனவரி 28 போராட்டம் ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 

சிறுவர்கள் கட்டியிருந்த தாயத்து கயறுகள் அறுத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31-12-2013 அன்று   இணைவைப்பு பற்றி  தஃவா செய்து  சிறுவர்கள் கட்டியிருந்த தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

திருஷ்டி தேங்காய் அறுத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31-12-2013 அன்று   இணைவைப்பிற்கு எதிராக தவ்ஹீத் பிரச்சாரம் செய்து   ஒரு வீட்டில் இருந்த (திருஷ்டி தேங்காய்) இணைவைப்பு பொருள்கள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ஜனவரி - 28 " சிறை செல்லும் போராட்ட போஸ்டர் -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 30-12-2013 அன்று  ஜனவரி - 28 " சிறை செல்லும்
போராட்ட
த்திற்கான " சிறிய போஸ்டர் (DTP) வடுகன்காளிபாளையம் முழுவதும் ஒட்டப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

ஓய்வு பெற்ற ஆசிரியை .ஜெயா அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில் 31.12.2013 அன்று பிறமத சகோதரி. ஓய்வு பெற்ற ஆசிரியை .ஜெயா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் -1, மாமனிதர் நபிகள்நாயகம்-1, மனிதனக்கேற்ற மார்க்கம்-1, யார் கடவுள் DVD-1, திருக்குர்ஆனும் வின்னாஞமும் DVD-1 ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது .. அல்ஹம்துலில்லாஹ்

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட"சேமிப்பு உண்டியல் _காங்கயம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 31-12-2013 அன்று "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட" செலவுகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பை உணர்வு பூர்வமாக அதிகரிக்க ஒரு மாத தினசரி சேமிப்பு உண்டியல்  விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது...