Wednesday 1 January 2014

ஜனவரி 28 போராட்டம் ஏன்? _வெங்கடேஸ்வரா நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை யின் சார்பாக 31-12-2013 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ. ஆஷம் M.I.Sc., அவர்கள்  ஜனவரி 28 போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும், "புத்தாண்டு கொண்டாட்டம் இஸ்லாத்தில் இல்லை" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.