Wednesday 1 January 2014

"புத்தாண்டு தீமைகள்" _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை யின் சார்பாக 30-12-2013 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "புத்தாண்டு தீமைகள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.