Wednesday 1 January 2014

ஜனவரி 28 போராட்டம் ஏன்? எதற்கு? _ 3 மெகா போன் பிரச்சாரம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 31-12-2013 அன்று ரம்யா கார்டன் பகுதியில் மூன்று இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. 




இதில் யாசர், பிலால், சம்சுதீன் ஆகிய மூன்று சகோதரர்களும் ஜனவரி 28 போராட்டம் ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்