Wednesday 1 January 2014

சிறுவர்கள் கட்டியிருந்த தாயத்து கயறுகள் அறுத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31-12-2013 அன்று   இணைவைப்பு பற்றி  தஃவா செய்து  சிறுவர்கள் கட்டியிருந்த தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....