Saturday 4 January 2014

"இறந்தவர்களின் ஆவி இவ்வுலகிற்கு வரமுடியாது. " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 03.01.2014 அன்று சகோ.சிராஜ்தீன் அவர்கள் "இறந்தவர்களின் ஆவி இவ்வுலகிற்கு வரமுடியாது. "_298  எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இரும்பு இறக்கப்பட்டதா? " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 02.01.2014 அன்று சகோ.சிராஜ் அவர்கள் "இரும்பு இறக்கப்பட்டதா? "- 423 எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.