Sunday 4 August 2019

பேச்சுப்பயிற்சி முகாம் 04082019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக இரண்டு இடங்களில்  தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்

அதில்  04/08/2019 அன்று 5ஆவது வார பேச்சுப்பயிற்சி 
  


S.Vகாலனி கிளை மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கி நடைபெற்றது.






மாவட்ட மர்கஸ் வளாகத்தில் சகோதரர். அப்துல்லாஹ் MISc., பயிற்சி வழங்கியும் நடைபெற்றது.





அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்..