Thursday 28 November 2013

ஏழை சகோதருக்கு ரூ.5,000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 27.11.2013 அன்று  ஏழை சகோதரர்.இப்ராகிம் அவர்களின் அறுவைசிகிச்சைக்காக ரூ.5,000/= மருத்துவ உதவி அவரது மனைவி வசம் வழங்கப்பட்டது

தொழுகைக்கு பின் திருமண சட்டங்கள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "திருமண சட்டங்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சாபத்திற்குரியவகள் யார்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று மைதீன் தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "சாபத்திற்குரியவகள் யார்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"மனித படைப்பின் விளக்கம் " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.11.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "மனித படைப்பின் விளக்கம் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கிருத்துவ சகோதரிக்கு புத்தகங்கள் வழங்கி தஃவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று  மங்கலம் பிறமத கிருத்துவ சகோதரி. விக்டோரியா  அவர்களுக்கு தஃவா செய்து 
இலவசமாக திருக்குர்ஆன், இது தான் பைபிள், ஏசு இறைமகனா, மற்றும் பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

திருமண பதிவு புத்தகம் மாவட்டத்திடம் ஒப்படைப்பு _மங்கலம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று மாநில தலைமையின் அறிவுரையின் படி  மங்கலம் கிளையுடைய திருமண பதிவு புத்தகம் மாவட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது

விருதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2125/= நிதிஉதவி _செரங்காடுகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை    சார்பில் 24.11.2013 அன்று விருதுநகர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2125/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

மஹஷரில் மனிதனின் நிலை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மஹஷரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர் மதி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _செரங்காடுகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில் 24.11.2013 அன்று பிறமத சகோதரர். திருப்பூர் விஜயாபுரம் மதி  அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி விளக்கம் சொல்லி  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது...

"இறைஅச்சம்" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 24-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "இறைஅச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்