Thursday 28 November 2013

மஹஷரில் மனிதனின் நிலை _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மஹஷரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.