Thursday 28 November 2013

"இறைஅச்சம்" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 24-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "இறைஅச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்