Thursday 28 November 2013

கிருத்துவ சகோதரிக்கு புத்தகங்கள் வழங்கி தஃவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று  மங்கலம் பிறமத கிருத்துவ சகோதரி. விக்டோரியா  அவர்களுக்கு தஃவா செய்து 
இலவசமாக திருக்குர்ஆன், இது தான் பைபிள், ஏசு இறைமகனா, மற்றும் பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.