Thursday 28 November 2013

"மனித படைப்பின் விளக்கம் " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.11.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "மனித படைப்பின் விளக்கம் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.