Sunday 4 August 2013

ஏழை சகோதரர்.ஈஷா அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 03.08.2013 அன்று  ஏழை சகோதரர்.ஈஷா  அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000/= வழங்கப்பட்டது.

"லைலதுல் கத்ர்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 04.08.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "லைலதுல் கத்ர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"ஃபித்ராவின் சட்டங்கள்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஃபித்ராவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.

ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவி _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 03.08.2013 அன்று  ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.4000/= வழங்கப்பட்டது.
 

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகள் _பெரியகடைவீதிகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 03.08.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது. 
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகள்" எனும் தலைப்பில் சகோ.ரஹமதுல்லாஹ் பாகவி  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.