Sunday 4 August 2013

"லைலதுல் கத்ர்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 04.08.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "லைலதுல் கத்ர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.