Wednesday 11 January 2017

நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 03/1/17 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "ஜும்மாவில் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் எது?"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்                      

"வரதட்சணை ஓர் வண்கொடுமை" பயான் ஒளிபரப்பு - குமரன் காலனி கிளை

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 
TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 01/01/2017 அன்று குமரன் காலனி பகுதியில், P.M.அல்தாஃபி அவர்கள் "வரதட்சணை ஓர் வண்கொடுமை"என்ற தலைப்பில் உரையாற்றிய வீடியோவை Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 02-01-2017அன்று காயிதே மில்லத் நகர்  பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது , இதில்  சகோதரர்-  சதாம் ஹுசைன் அவர்கள் "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!

கரும்பலகை தாவா - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 01-01-2017 அன்று மவ்லீது ஓதுவது இணைவைப்பு என்று மக்களுக்கு தெரியும் வகையில் கரும்பலகையில் எழுதப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா -அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 01-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  கிளை மசூரா நடைபெற்றது,இதில் கிளையின் தாவா பனிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 02-01-2017  அன்று இஷா தொழுகைக்கு பிறகு காதர்பேட்டை ஸஃபா கலெக்ஸன்  மேல்மாடியில்   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.உரை :  பஷீர் அலி  ,தலைப்பு : அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூர்தல்  .

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை  கிளை சார்பாக 03-01-2017 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மறைவானதையும்- வெளிப்படையானதையும் அறிந்தவன்" என்ற தலைப்பில் சகோ: முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர்  கிளை சார்பாக 03-01-2017 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "அல்லாஹ்வின் அருட்கொடை" என்ற தலைப்பில் சகோ: சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 03-01-2017 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "நபிக்கு கவிதையை இறைவன் கற்றுத் தரவில்லை" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 02-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவடடம் ,உடுமலை கிளை சார்பாக 02-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " உயிர்களை தூக்கத்தில் கைப்பற்றுபவன் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா நிகழ்ச்சி -தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,01-01-2017(ஞாயிறு)அன்று   தர்பியா (பெண்களுக்கு) நடைபெற்றது.மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை சகோ: இமாம் புகாரி அவர்கள் "நமது இலக்கு" என்ற தலைப்பிலும்.4:15 மணி முதல் 5:15 வரை சகோ: குல்ஜார் நுஃமான் அவர்கள் "அற்பனிப்போடு செயல்படுவோம்" என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக,01-01-2017 (ஞாயிறு)அன்று தாராபுரம் கிளை மர்கஸில் தர்பியா (ஆண்களுக்கு) நடைபெற்றது.காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை சகோ: இமாம் புகாரி அவர்கள் "நமது இலக்கு" என்ற தலைப்பிலும்.11:15 மணி முதல் 12:45 வரை சகோ: குல்ஜார் நுஃமான் அவர்கள் "அற்பனிப்போடு செயல்படுவோம்" என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 01-01-2017 அன்று மேட்டுபாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " பிறமத கலாச்சாரம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக  01-01-2017  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது, "தியாகப் பெண்மணி" எனும் தலைப்பில் சகோதரி- சுமையா அவர்கள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - கணக்கம்பாளையம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,கணக்கம்பாளையம் கிளை சார்பாக  01-01-2017 அன்று    பெண்கள் பயான் நடைபெற்றது, "இறையச்சம்" எனும் தலைப்பில் சகோதரி பௌசியா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


அவசர இரத்ததானம்- செரங்காடு கிளை


அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 28-12-16-அன்று சகோதரர் நாகூர் மீரான் அவர்கள் நாகமணி என்ற மாற்றுமத சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துவமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்        

               

அவசர இரத்த தானம் - செரங்காடு கிளை


அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 28-12-16-அன்று கிளை சகோதரர் சௌகத் அவர்கள் நாகமணி என்ற மாற்றுமத சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலைகை தாவா - பெரியதோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 30-12-2016 அன்று புத்தாண்டு ஒரு மாற்றுமத கலாச்சாரம் என்று கரும்பலைகையில் விளம்பரம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர்  மாவடடம் , கணக்கம்பாளையம் கிளை சார்பாக 01-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜாகீர் அப்பாஸ் அவர்கள் " 96:1.2.3.4.5.ஆகிய வசனங்ளின் பின்னனி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவடடம் , உடுமலை கிளை சார்பாக 01-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " அல்லாஹ்வின் அருளையோ சோதனையையோ தடுப்போர் இல்லை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 1-1-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " மறுமை விசாரனை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 31/12/16  பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாநில தணிக்கை குழு தலைவர் சையது இப்ராஹிம் ,அபுபக்கர் ஸித்திக் ஸ ஆதி ஆகியோர் உரை நிகழ்த்தினர் இதில் 100  நூறு பெண்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கபட்டது 

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31-12-16 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் புத்தாண்டு மாற்று மதக்கலாச்சாரம் என்கிற தலைப்பில் சகோ- யாசர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்,,

பிறமத தாவா - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 31-12-2016 அன்று B.வைரம் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாமியமார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது. குர்ஆனும், மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத். கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக கிளையின் ஆலோசனைக்கூட்டம்  29/12/2016 அன்று  இரவு நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 31-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "ஒவ்வொருக்கும் கண்காணிப்பாளர்" என்ற தலைப்பில் சகோ:M. பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 31-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "அரபி மொழியில் அருளப்பட்ட வேதம்" என்ற தலைப்பில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 31-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "அல்லாஹ் அறிவித்த மறைவான செய்திகள்" என்ற தலைப்பில் சகோ: ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 31-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "புத்தாண்டு கொண்டாடலாமா" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை

TNTJ G.K கார்டன் கிளையின் சார்பாக 30/12/2016 அன்று கரும்பலகை  தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 30-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்** ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு** என்ற தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 29-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்** மனஅமைதிக்கு அருமருந்து** என்ற தலைப்பில் சகோ-அப்துல் ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 30-12-2016 அன்று இரவு சிறப்பு தெருமுனைப்பிரச்சாரம் இடம் : டூம்லைடிலும் ,ஹசன் பாவா சந்திலும் நடைப்பெற்றது பேச்சாளர் : அஜ்மீர் அப்துல்லா மற்றும் சேக் பரித் தலைப்பு : புத்தாண்டு ஓர் பித்அத் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு குடும்ப சங்கம நிகழ்ச்சியில் பரிசு - ,G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 28-12-2016 அன்று மாநில தலைமை நடத்திய உணர்வு குடும்ப சங்கம நிகழ்ச்சியில் பரிசு பெற்ற நிகழ்வு ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 30-12-2016 அன்று கனியூரில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-12-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் **முன்மாதிரிப் பெண்மணிகள் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 30-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "வெற்றி பெற்றோர் யார்?" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.      
                 

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 29-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "கொள்கை உறுதி்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 28-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "தீமையை விட்டு விலகுதல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.