Wednesday 11 January 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர்  கிளை சார்பாக 03-01-2017 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "அல்லாஹ்வின் அருட்கொடை" என்ற தலைப்பில் சகோ: சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்