Wednesday 11 January 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 02-01-2017அன்று காயிதே மில்லத் நகர்  பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது , இதில்  சகோதரர்-  சதாம் ஹுசைன் அவர்கள் "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!