Wednesday 11 January 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை  கிளை சார்பாக 03-01-2017 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "மறைவானதையும்- வெளிப்படையானதையும் அறிந்தவன்" என்ற தலைப்பில் சகோ: முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்