Wednesday 11 January 2017

அவசர இரத்த தானம் - செரங்காடு கிளை


அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 28-12-16-அன்று கிளை சகோதரர் சௌகத் அவர்கள் நாகமணி என்ற மாற்றுமத சகோதரியின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்